Thursday, May 29, 2008

காஞ்சி வரதனின் வைசாக மகோற்சவ வைபவம்.

அன்பு வாசகர்களே,காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.தினமும் காலை ,மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ வரதர் அதி ஆச்சர்யமாக வாகனங்களில் பவனி வந்தது காண கண் கோடி வேண்டும்.நீங்களும் அவ் வாகன சேவைகளை கண்டு மகிழ சில படங்களை இணைத்துள்ளேன்.கண்டு பேருவகை கொள்க.
அடியேன் தாசன் ,
கூரம் கிடாம்பிவரதார்யதாசன்.

No comments: